ஞாயிறு, 31 அக்டோபர், 2010

ஈரம்



இதயத்தில் ஈரம் இல்லாதவள்....
காத்திருந்த நாளில் என் காதலை புரிந்துகொள்ளாதவள்,
இன்று என் கல்லறையில் கண்ணீர் வடிகின்றால்.

காதல் கடிதம்

 


நான் அனுப்பிய காதல் கடிதம்,
அவளுக்கு கிடைத்தது மணநாள் பரிசாக...

தூண்டில்

அவள் விழியால் போட்ட தூண்டிலில்,
மாட்டி துடிப்பது என்னவோ என் இதயம்,
வலிக்குதடி என் இதயம்,
சற்று கண்ணுறங்கு...

வியாழன், 28 அக்டோபர், 2010

சூதாட்டம்



அழகாய் அடுக்கி,
திறமையாய் விளையாண்டு,
சாமர்த்தியமாய் கலைத்து சென்றால்,
காதல் ஒரு சூதாட்டம்... 

திங்கள், 25 அக்டோபர், 2010

வேண்டுதல்





உனக்கு காதலனாகத்தான் இல்லை,
உனக்கு கணவனாகும் தகுதியும் இல்லை,
உனக்கு குழந்தையாகவாவது பிறக்கமாட்டேனா????

சோகம்


என் காதலை மறுத்ததால்,
இந்த மலரே கருகியது,
அப்போ என் இதயத்தின் நிலை????.....

மாறுதல்

அன்று தோளில் சாய்ந்தவள்,
இன்று தோழன் என்கின்றாள்!!!!!!!!

சனி, 23 அக்டோபர், 2010

love


Love its a single word but describes a lot... 
this video make us to feel what is love...


அதுவா நடந்துச்சு,
என்ன போட்டு தாகுச்சு,
தலை கீழ போட்டு திறுபுச்சு,
அவள பார்த்த போது...

சிறந்த வரி: அவளுக்கு அவங்க அப்பா நா ரொம்ப புடிக்கும்...

குழந்தை






அவள் ஒரு குழந்தை,
அதனால் தானோ என் காதலில் விளையாடுகின்றாள்..

என் காதல்



அவள் : அப்பா சொல்லணும் கார்த்திக்...
 நான்  : பட் அவ நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

புதன், 20 அக்டோபர், 2010

செவ்வாய், 19 அக்டோபர், 2010

காதல்

நானோ என் காதலை வெளிபடுத்த,
அவளோ தன் காதலை மூடி மறைகின்றால் ....

மறுபக்கம்




என்னை ஒரு பக்கம் பார்த்து வெறுத்தவள்,
மறுபக்கத்தை பார்க்க மறந்துவிட்டால்.....

பைத்தியம்

 
அறிவாளியாய் பிறந்தவன், அவளை 
பார்த்ததும் பைத்தியம் ஆனேன்!!!!!

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

புதன், 13 அக்டோபர், 2010

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

இறகைப் போலே














கிடப்பது என் அஸ்தி மீது என்று தெரியாமல்,
மென்மையான காதலை வெளிப்படுத்துகின்றாள்...

வெள்ளி, 8 அக்டோபர், 2010

மௌனம்




வார்த்தைகள் நிறைந்த எங்கள் பேச்சில்,
இன்று மௌனம் நிறைந்திருகின்றது...

வியாழன், 7 அக்டோபர், 2010

புரியாத புதிர்





அவள் மணநாள் 
என் நினைவு நாளாக இருக்கும்....






எதை சொன்னாலும் ஏற்றுகொள்ளாத அவளுக்கு எப்படி என் அன்பை புரியவைப்பது என்று சத்தியமா தெரியல....

 

சூழ்நிலை

என் நிலைமையை இப் படம் பிரதிபலிகின்றது........

ஆசை













உடைப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்,
அதனால் தான் என் இதயத்தை தினம் உடைகின்றால்!!!

புதன், 6 அக்டோபர், 2010

முடிவு











அழுவதற்கு கண்ணில் ஈரம் இல்லை,
வருத்தப்பட்டு எழுத வார்த்தை இல்லை,
உன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை,
என்னையே உனக்கு சமர்பிக்கின்றேன்,
ஏற்றுவதும் தூற்றுவதும் உன் கையில்,
உன் முடிவிற்காக காத்திருந்த எனக்கு கிடைத்த பரிசு Im sorry.

நான்


என்னை பற்றி தெரிந்தவர்கள் எல்லாம் என்னை தூக்கி ஏறிய,
என்னை பற்றி தெரியாதவ
ர்கள் என்னை விரும்புகின்றனர்,தெரிந்தவர்களுக்காக இறப்பதா?
தெரியதவர்களுக்காக வாழ்வதா?

என்னை விரும்பத்தான் ஆள் இல்லை,
என் எழுத்தை விரும்பவாவது ஒருவன் இருகின்றான் என்று பெருமை படுகின்றேன்...




This is dedicated to my fan MAKAVETIS as a tribute who loves my blog.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

வாழ்த்து



அவளைப்பற்றி வாழ்த்தி பேசிய வாயால்,
இன்று திருமண நல்வாழ்த்துக்கள் என்று வாழ்த்த வைத்து விட்டால்...

அரளி




அன்று அரளிப்பூவை போல அழகாய் தோன்றியவள்,
இன்று அப்பூவை போல் விசமாய் மாறிவிட்டால்...

அவள்




அவள் ஒரு புத்திசாலி, அதனால் தானோ என்னை காதலிக்க வில்லை...