வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஒளி





நீ ஒளி ஏற்றியது விளக்கிற்கு அல்ல
என் வாழ்கைக்கு !!!!!!

கண்ணீர்





உன்னை பற்றி எழுதிய கை இன்று கண்ணீர் விடுகின்றது........
காரணம் சொல்ல தெரியாமல் ???

உண்மை




















நான் பொய் சொன்ன போது என்னை விரும்பிய அவள்,
இன்று அவளை விரும்புகின்றேன் என்று உண்மையை சொன்னதும் என்னை வேருக்கின்றால்....


                     
                   ஏமாற்றத்தில்....                                                   விஸ்வநாதன்

சொர்க்கத்தில்


நீ இறந்த செய்தியை கேட்ட உடன்,
நானும் இறந்து விடுவேன், ஏன் என்றால்,
இவ் உலகில் உன்னை தவிர என்னை காதலிக்க ஆட்கள் இல்லை, அதனால்.
என்றும் எங்கும் உன்னை பிரிய மனமில்லாமல்......





சனி, 18 செப்டம்பர், 2010

ரோஜா


நீ காதலை சொல்ல பயன்பட்டதை விட,
கல்லறையை அழகு படுத்த பயன்பட்டதே அதிகம் !!!
 
உன் வாசனையை விழித்து கொண்டு இருப்பவர்கள் நுகர்ந்ததை விட,
உறங்கி கொண்டு இருப்பவர்கள் நுகர்ந்ததே அதிகம்.....

வியாழன், 16 செப்டம்பர், 2010

கா த(வ) ல்






உன் இதய கதவு எப்போது திறக்கும் என்று காவலனாய் காத்திருக்கும் காதலன் !!!.....

iam pavam

கடலில் கண்ணீர் விட்ட போது தான் என்னை புரிந்துகொள்ள வில்லை,
கரையில் கருவாடாய் காய்ந்து கொண்டு இருக்கும் போது கூடவா தெரியவில்லை,
 நான் உன்னை நினைத்து வருத்தி வருந்துகின்றேன் என்று ???






                                                                                     

அமைதி














உன்னை பார்க்க போகும் சந்தோஷத்தில் அலையை போல் துடித்த என் இதயம்,
உன்னை பார்த்ததும் அமைதியாய் அடங்கியது என்???

அவள்








காதலனை கை கழுவி, கணவனோடு கை கோர்த்து நடக்கும் களவானி....

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

missed call



எப்படியும் பேசுவாய் என்று நினைத்து அழைத்த எனக்கு ஏமாற்றமே,
நீ எனக்கு missed call - ஆ,
இல்லை miss - ஆனா காதலா??
phone-ல் பேச கூட கொடுத்து வைக்காத பாவியாடி நான் ?
இனி முறையிட வேண்டியது பிடித்தவளிடம் அல்ல படைத்தவனிடம் தான்....

அக்கறை


இக்கரையில் இருப்பதால் தான் என்னை உதாசீனப் படுத்தினாய்,
அக்கறையில் இருந்திருந்தால் ஏனோ என் மீது ஆசை பட்டிருப்பாளோ??

தனி மரம்

தோப்பாக இருந்த என் வாழ்கை இன்று தனிமரமாய் போனதும்,
பசுமையாய் இருந்த என் வாழ்கை பாலைவனமானது உன்னால்....

அரக்கி




கத்தி இல்லாமல் "காதல்" என்னும் ஒற்றை வார்த்தையால் இரத்தம் பார்த்தவளே,
இதயத்தை எடுத்துக்கொண்டும் என் மீது இறக்கம் வரவில்லையா????

வானவில்


மழை பொழியும் போது தான் வானவில் தெரியும்,
உன் கண்ணில் மழை பொழியும் போது தான் என் காதல் உனக்கு புரியும்.....

இருள்




நீ எங்கோ உன் வாழ்க்கைக்கு விளக்கேற்ற,
என் வாழ்க்கை இருண்டு போனது !!!!!!!!