திங்கள், 29 நவம்பர், 2010

கருவறை




அவள் கருவறை என்ற இருட்டறையில் எனக்கு உயிர் கொடுத்தால்,
இவள் மனம் என்னும் இருட்டறையில் என் உயிரை பறித்தால்........

புதன், 17 நவம்பர், 2010

கத்தறி





மற்றவர் காதலை சேர்த்து வைக்க சொன்னவள்,
எங்கள் காதலை வெட்டி விட சொன்னாள்.
இதை யாரிடம் நான் சொல்ல !?!?!?

காதல்

 
 
 
 
கண்களில் காதல் எட்டி பார்த்ததே
அவளை பார்த்த பிறகு தான்...

செவ்வாய், 16 நவம்பர், 2010

அவள் கைகளில்





அவள் கை பிடித்து கணவனாவதை விட,
அவள் கையில் குழந்தையாக இருக்க ஆசை,
ஏனென்றால்,
கணவனாக இருந்தால் நான் அவளை சுமந்திருக்கவேண்டும்,
குழந்தையாக இருப்பதால் அவள் என்னை சுமக்கின்றால்....

ஞாயிறு, 14 நவம்பர், 2010

அனாதை




அவள் அரவணைப்பால் என்று தெரிந்திருந்தாள்,
அனாதையாக பிறந்திருப்பேன்...

பூந்தோட்டம்


வாழ்கை ஒரு பூந்தோட்டம், 
பூவை சுற்றி வரும் தேனீ நான்,
அலைவது பூவிற்காக அல்ல அதில் உள்ள தேனிற்காக.

அதை போல,
நான் சுற்றுவது அவளிற்காக அல்ல,
அவள் மேல் உள்ள காதலிற்காக... 





 மனம் பேசும் வார்த்தைகளுடன் தேனீ...

சனி, 13 நவம்பர், 2010

கற்பனை

அவள் விரலோடு விரல் சேர்த்து,
அவள் மனதில் தலை வைத்து தூங்கி,
அவள் கன்னக்குழியில் பலமுறை விழுந்து,
அவள் சிரிப்பில் செத்து மடிந்து,
அவள் தோள் சாய்ந்து,
அவள் உள்ளம் தொட்டு,
என் வாழ்வை அவளோடு வாழ அசை....
இது அனைத்தும் ஒரு கற்பனை.





>> என் கற்பனை வாழ்வின் கதாநாயகி அவள் <<




மனம் பேசும் வார்த்தைகளுடன் நான்.....

3 ???


கடவுளிடம் : ஏன்டா அவள என் கண்ல காட்னா.
அவளிடம்  : நீ ஏன்டி என் முன்னாடி வந்த.
என்னிடம்  : நீ ஏன்டா அவள பாத்த.

இதில் ஏதாவது ஒன்று நடக்காமல் இருந்திருந்தால் நான் கவிஞன் ஆகி இருக்க மாட்டேன்!!!

வெள்ளி, 12 நவம்பர், 2010

மழை






மேகமாய் மாறி நான் பொழிந்த காதல் மழையில்,
கரைந்தது   : நான் கட்டிய மணல் கோட்டை.
கரையாதது : அவள் இதயம் என்னும் இரும்பு கோட்டை.










மனம் பேசும் வார்த்தைகளுடன் நான்.....

வியாழன், 11 நவம்பர், 2010

புரிஞ்சுக்கடி



என்னை புரிந்துகொள்ள தவறியவள்,
என்னை பற்றி தவறாக புரிந்துகொண்டாள்.
அவளிடம் நான் கேட்டது காதலை அல்ல வாழ்க்கையை...

செவ்வாய், 9 நவம்பர், 2010

பாசம்






அவள் என் அன்னையைப்போல,
இறுதியில் வைத்தது பாசம் என்றுவிட்டால்!!!

மழைக்காளான்

காதல் ஒரு மழைக்காளான்,
குப்பையில் இருந்தாலும் அழகாய் இருக்கும்,
இன்று அவளுக்கு குப்பையாய் தோன்றும் என் காதல்,
என்றாவது ஒரு நாள் அழகாய் தெரியும்...

செவ்வாய், 2 நவம்பர், 2010

தூரம்



நான் இருக்கும் தூரம் தெரியாமல் வருந்துகின்றாள்,
தலை குனிய தெரியாதவள், மனதில் தான் இருகின்றேன் என்று தெரியாமல்.




Image courtesy: Taken from National Geographic photos.