த்ரிஷா இல்லனா திவ்யா
என் காதல் !!! Don't read it... Feel it...
வியாழன், 29 மார்ச், 2012
சிலை
படைத்தவன் அவளை பெண்ணாய் படைத்திருந்தால் அவள் என்னிடம் வந்திருப்பளோ என்னவோ?
படைத்தவன் அவளை கல்லாய் படைத்துவிட்டான்,
அதனால்தானோ சிலை வடித்த சிர்பியையே அச்சிலை வெறுத்தது !!!
மற்றவர்களுக்காக தன்னை தானே கல்லாக்கிக்கொண்ட என் காதலிக்காக சமர்ப்பணம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக