சனி, 28 ஆகஸ்ட், 2010

விழி என்னும் சிறை......






உயிர் மீது கூட ஆசை இல்லாத எனக்கு
உன் விழியை பார்த்த உடன்
"ஆசை" வந்தது இரண்டின் மேலும்.....

1 கருத்து: